கடைசி முடிவு நல்லதாக இருப்பதற்கான அடையாளங்கள்: கலிமாவைக் கூறிய நிலையில் மரணித்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாருடைய கடைசி வார்த்தை ‘لا إله إلا الله வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு
Category: கட்டுரைகள்
மரணச்செய்தி கேள்விப்பட்டால் செய்யக்கூடாத காரியங்கள்: ஒப்பாரி வைத்தல் கன்னத்தில் அறைந்துகொள்ளுதல், ஆடைகளைக் கிழித்துக்கொள்ளல். முடிகளை வழித்தல். கவலைக்காக முடியை வளர்த்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:‘எனது உம்மத்தில் நான்கு காரியங்கள் அறியாமைக்கால காரியங்களில் உள்ளவையாகும்.
குடும்ப உறவுகள் செய்யவேண்டியது: மரண செய்தி கேள்விப்பட்ட உறவினர்கள் பொருமையாக இருப்பது முதற் கடமையாகும். நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு
நோயாளி மரணித்தபின் பக்கத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டியவை, மரணித்த பின் கண்ணைகளை மூடி விடுவதும், அவருக்காக நபிகளார் ஓதிய துஆவை ஓதுவதும் முக்கியமாகும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஸலமா (மரணத்தருவாயிலிருந்த போது)விடம்
நோயாளிக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டியது. மரணத் தருவாயில் இருக்கும் மனிதருக்கு கலிமாவை சொல்லிக்கொடுத்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் மரணத்தருவாயில் உள்ளவருக்கு لا إله إلا الله (வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர
மரணத்தருவாயில் இருக்கும் நோயாளி செய்யவேண்டியது அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக்கொண்டு, பொறுமையுடன் இருப்பதோடு, அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணத்துடன் இருப்பது அவசியம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூஃமினின் விடயம் ஆச்சர்யத்தக்கது, அவனது எல்லா விடயமும் அவனுக்கு
சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா? நபிகளார் எதற்காக ஓதினார்கள்? நபித் தோழர்கள் எழுபது பேர்களை முனாபிக்குகள் அளைத்துச் சென்று கொன்றபோது ஒரு மாத காலம் அவர்களை சபித்து ஓதினார்கள். ஆஸிம்
குத்பா உரையின் சட்டங்கள். குத்பா நிறைவேற குறிப்பிட்ட தொகையினர் இருக்கவேண்டு என்றில்லை, ஆகக் குறைந்தது மூன்று பேர் இருந்தாலே போதுமானது. ஏனெனில் நபியவர்கள் 40 பேர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது வேறு எண்ணிகைகளை நிபந்தனை