மௌலிதுகள் படிப்பதன் மூலமும் மறைவு ஞானம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகின்றது. வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click   click A- சுப்ஹான மௌலிது சுப்ஹான மௌலிது படிப்பவர்கள் அஷ்ரகல் பத்ரூ அலைனா என்ற பாடலை

Read More

குறி சாஸ்த்திரம்: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click மறைவானவற்றை கூறுவதும், எதிர்காலத்தைப் பற்றி எதிர்வு கூறுவதும் எம்சமூகத்தில் காணப்படும் இன்னுமொரு அம்சமாகும். இதுவே இன்றைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பால் பார்ப்பது நொம்பர் போட்டுப்பார்ப்பது

Read More

ராசிபலனை நம்புவது: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click வானில் தென்படும் நட்சத்திரங்களை வடிவங்களை, தோற்றங்களை வைத்து ஒரு சில முடிவுகளை எடுப்பது.  நட்சத்திரங்களை வைத்து எதிர் காலங்களில் நடக்கும் ஒன்றையோ, மறைவன ஒன்றையோ

Read More

VEDIO வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்! இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தால் எப்படியெல்லாம் மறைவு ஞானம் படைப்பினங்களுக்கு வழங்கப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள பின்வருமாறு நோக்கலாம். 1- சகுனம் பார்த்தல்  2-ராசிபலனை நம்புவது 3-குறி சாஸ்த்திரம்

Read More

இல்முல் கைப் (மறைவு ஞானம், மறைவான அறிவு) வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click மறைவு ஞானம் என்பது மனிதனின் கண் பார்வை, அறிவு சிந்தனை ஆய்வு போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட அனைத்து விடையங்களுமாகும். அவற்றை

Read More

தவ்ஹீத் (ஓரிறைக் கொள்கை) பற்றிய விளக்கம். A- ஓரிறைக் கொள்கை எனும்போது அவனே படைப்பவன், காப்பவன், அழிப்பவன் என்று அவனது அதிகாரங்களில் மாத்திரம் அவனை ஓர்மைப்படுத்துவதே தௌஹீத் என்று முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகின்றனர். ஆனால்

Read More

படைத்தவன் அல்லாஹ்வை நம்புவது எப்படி? A- அல்லாஹ்வை எப்படி நம்பவேண்டும் என்பதை அறிந்தே ஒரு முஸ்லிம் அதனை ஏற்கவேண்டும். ஏனெனில் முறைதவறி நம்பினால் அது எம்மை வழிகேட்டில் கொண்டுபோய் சேர்த்துவிடும். அல்லாஹ்வே அதனை அல்குர்ஆனில்

Read More

ஈமான் என்ற சொல்லுக்கு எதிரான சொற்களின் விளக்கங்கள். :              குப்ர் كفر,                    ஷிர்க்  شرك,                    நிfபாக்  نفاق ,                    ளலாலத் ضلالة, ரித்தத் الردة A-  குப்ர் என்பது மறைப்பது, என்ற கருத்தையும், காபிர்

Read More

بسم الله الرحمن الرحيم அல் அகீதா – கொள்கை விளக்கம் ஒரு முஸ்லிம் எவற்றை உள்ளத்தினால் ஏற்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமோ அவற்றை “அகீதா சார்ந்த அம்சங்கள்” என்று கூறலாம். அந்த அடிப்படையில்

Read More

ஜனாசாவோடு சார்ந்த துஆக்கள் மரணிப்பதை ஆசைவைக்கவேண்டிய கட்டாயம் இருந்தால்  அவர் ஓத வேண்டியது اَللٌهُم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي ‘அல்லாஹும்ம அஹ்யினீ

Read More

ஜனாசாக்களை அடக்கம்செய்வது. ஓரு ஜனாசாவுக்கு ஒரு முஸ்லிம் செய்யவேண்டிய கடமைகளுல் அடக்கம் செய்வது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் காபிர்களைகூட நபிகளார் குழிக்குள் அடக்கியிருக்கின்றார்கள்.  (புஹாரி , முஸ்லிம்) ஜனாசாக்களை அடக்கம்செய்யும்பொது மய்யவாடிகளில் அடக்குவதே நபிவழியாக

Read More

ஜனாசாவுக்காக தொழுகை நடாத்துதல் ஒரு முஸ்லிமின் ஜனாசாவுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் தொழுவிப்பதும் ஒன்றாகும். ஆனால் இரு சாராருக்கு கடமை இல்லை, காரணம் நபியவர்கள் அவர்களுக்காக தொழுவித்தும், தொழுவிக்காமலுல் இருந்திருக்கின்றார்கள். 1- வயதுக்கு வராத குழந்தைகள்

Read More

ஜனாசாவை சுமப்பதும், அதை பின்தொடர்ந்து செல்வதும். இது ஒரு முஸ்லிம் தன் சகோதரனுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் ஒன்றாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு

Read More

அதனை கபனிடுதல் கபனை பொருத்தவரை அதன் செலவை மரணித்தவர் செலவில் செய்வதே நன்று. மற்றவர்கள் உதவியோடும் செய்து கொள்ளலாம் இப்ராஹீம் அறிவித்தார். நோன்பாளியாக இருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் (நோன்பை நிறைவு

Read More

ஜனாசாவைக் குளிப்பாட்டுதல். குளிப்பாட்டுவது கடமை என்பதற்கு ஏராலமான சான்றுகள் இருக்கின்றன. அதை குளிப்பாட்டும் போது மூன்று விடுத்தமோ, தேவைக்கேட்ப அதைவிட அதிகமாகவோ ஒற்றைப்படையாக குளிப்பாட்டுதல், சுத்தப்படுத்துவதற்காக இலந்தை இலையையோ, சவர்க்காரம் போன்ற, அழுக்கைப் போக்கும்

Read More

ஒரு ஜனாசாவை மக்கள் புகழுதல் மக்களின் நாவுகளிலிருந்து தூய்மையுடன் வெளிப்படும் நல்ல வார்த்தைகளை வைத்து ஒரு ஜனாசா அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தை அடைகின்றது, இதில் கவனிக்கவேண்டிய விடயம் அல்லாஹ் உள்ளத்தையே பார்க்கின்றான். உள்ளத்தில் ஒன்றை வைத்து,

Read More

கடைசி முடிவு நல்லதாக இருப்பதற்கான அடையாளங்கள்: கலிமாவைக் கூறிய நிலையில் மரணித்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாருடைய கடைசி வார்த்தை ‘لا إله إلا الله வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு

Read More

மரணச்செய்தி கேள்விப்பட்டால் செய்யக்கூடாத காரியங்கள்: ஒப்பாரி வைத்தல் கன்னத்தில் அறைந்துகொள்ளுதல், ஆடைகளைக் கிழித்துக்கொள்ளல். முடிகளை வழித்தல். கவலைக்காக முடியை வளர்த்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:‘எனது உம்மத்தில் நான்கு காரியங்கள் அறியாமைக்கால காரியங்களில் உள்ளவையாகும்.

Read More

குடும்ப உறவுகள் செய்யவேண்டியது: மரண செய்தி கேள்விப்பட்ட உறவினர்கள் பொருமையாக இருப்பது முதற் கடமையாகும். நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு

Read More