நோன்பின் சட்டதிட்டங்கள் PDFவடிவில் பார்வையிட CLICK செய்யவும்!
இன்றைய உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தினத்தை குறித்துக்காட்டி, அத்தினத்தில் விழாக் கொண்டாடுவதும் வழக்கம். அந்த அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதலாம் திகதி வருகின்றபோது ‘அது பொய் சொல்லும் தினம், அடுத்தவர்களை ஏமாற்றும் தினம்,
அல்குர்ஆன் கூறும் படிப்பினை சம்பவங்கள்! இஸ்லாமிய உறவுகளே! அல்குர்ஆன் என்பது மனிதனுக்கு எல்லா வழிகளிலும் நேர்வழி காட்டக்கூடிய ஒன்றே. அந்த வகையில் அல்குர்ஆன் பற்றி நாம் படிப்பதற்கு அதிகம் இருக்கின்றன. எனவே அதன் ஒரு
இமாமத் செய்வதற்கான சட்டமும், ஒழுங்குகளும் இருவரோ, அதற்கு அதிகமானவர்களோ இருந்தால் ஜமாஅத்தாக தொழலாம். عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ
தொழுகையில் செய்யமுடியமான விடயங்களும், செய்யக்கூடாதவையும். தொழுகையில் பேசுதல். ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பிறகு அது தடுக்கப்பட்டது. ஸலாத்திற்கு பதில் சொல்வதும், தும்மி ‘அல்ஹம்து லில்லாஹ்’ சொன்னவருக்கு பதில் சொல்வதும் தடுக்கப்பட்டது. அல்ஹம்து சொல்வதோ, சுப்ஹானல்லாஹ் சொல்வதோ
தொழுகையில் ஓதவேண்டியவை நிலையில் ஓதவேண்டியது; ஆரம்ப தக்பீருக்கு பின்னால் (இஸ்திப்தாஹ்) வஜ்ஜஹ்து ஓதுதல். أَبُو هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ القِرَاءَةِ
ஸிபதுஸ் ஸலாஹ் தொழும் விதம் தொழுகையைக் கற்றுக்கொள்வதன் அவசியம்; நபி (ஸல்) அவர்கள் பல வழிகளில் நபித் தோழர்களுக்கு தொழுகையை கற்றுக் கொடுத்துள்ளார்கள். أَبُو حَازِمٍ، قَالَ: سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ: مِنْ
தொழுகைக்கான நிபந்தனைகள் ஷர்த் நிபந்தனை என்றால்; எந்தக் காரணமும் இல்லாத நேரத்தில் ஒரு வணக்கம் நிறைவேற பூரணமாக இருக்கவேண்டியதைக் குறிக்கும்.ஏதாவது காரணம் இருந்தால் நீங்கிவிடும். தொழுகையை நிறைவேற்றுவதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள். 1- சிறு தொடக்கு,