அல்குர்ஆனில் உள்ள சூராக்களின் சிறப்புகள் அல் குர்ஆனைப் பொறுத்தவரை அது இறை வசனங்கள் என்பதே முதல் சிறப்பம்சமாகும். அந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் அல்குர்ஆனில் இருக்கும் ஒவ்வொரு வசனத்தையும் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு படுத்தாமல் ஓதிவருவதே
உழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும் இன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய விமரசனமே; ‘இஸ்லாம் மிருகங்களைக் கொடுமைப் படுத்துகின்றது.’