சத்தியம் செய்தல் PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! சத்தியம் செய்வதும் ஒரு வணக்கமாகும். இதனையும் அல்லாஹ்வைக் கொண்டே, அவன் மீதே செய்யவேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்வது இனைவைப்பதாக அமைந்துவிடும். வல்லாஹி,
Author: admin
வஸீலா தேடுதல்: PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! வஸீலா என்றால் ஒன்றை அடைவதற்கான வழி, சாதனம் என்று பொருள். இன்று வஸீலா என்பதை நல்லடியார்களைக் கொண்டு அவர்களின் பொறுட்டால் அல்லாஹ்வை
தவாப்: PDF வடிவத்தில் பார்வையிட CLICK செய்யவும்! தவாப் என்பது கஃபதுல்லாஹ்வை ஏழு தடவைகள் வலம் வருவதைக் குறிக்கும். தவாப் என்ற வணக்கம் அந்த இடத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். அதுவும் ஒரு வணக்கம்
உழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும் இன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய விமரசனமே; ‘இஸ்லாம் மிருகங்களைக் கொடுமைப் படுத்துகின்றது.’
சூரத்துன் நிசாவின் ஆரம்ப பதினான்கு வசனங்களுக்கும், கடைசி வசனத்திற்குமான விளக்கவுரை தொகுப்பே இங்கு பதியப்படுகின்றது! PDFவடிவில் வசிப்பதற்கு → CLICK செய்யவும்
ஸூரதுல் ஹுஜுராத் விளக்கம் PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும்.
நபிகளாரின் பிறப்புக்காக மீலாத் கொண்டாட்டங்களை நடத்துவது முஸ்லிம்களில் பெரும்பாண்மையினரின் வழக்கமாக இருந்து வருகின்றது, அதனை நியாயப்படுத்தி சில ஆதாரங்களையும் அவர்கள் முன்வைக்கின்றனர். இந்த பதிவின் மூலம் மீலாத் கொண்டாடத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு?, அதனை
ஜும்ஆ பற்றிய பாடம் ஜும்ஆ நாளின் சிறப்புகள். நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு கிடைத்த தனிச்சிறப்பு, عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ
கடமையான தொழுகைக்கு பின்னால் ஓதப்படவேண்டிய திக்ருகள். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்னால் ஓதுவதற்கு நிறைய திக்ருகளைக் காட்டித் தந்துள்ளார்கள். சஹீஹானவைகளோடு பலவீனமானவைகளும் கலந்திருப்பதால் இரண்டையும் வேறுபடுத்தி அறிய முயற்சிக்க வேண்டும். சஹீஹான ஹதீஸ்களில் வந்திருக்கும்
சுன்னாத்தான தொழுகைகள் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு முன்னாலும், பின்னாலும் தொழப்படுகின்ற தொழுகைகளை நோக்குவோம் . அவைகளின் சிறப்புகள், ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுபவருக்கு சுவனத்தில் ஒரு வீடு பரிசாக கிடைக்கும். أُمَّ حَبِيبَةَ، تَقُولُ: